supreme-court 4 வழிச்சாலை எதிர்ப்பை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2019 கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு அருகே 4 வழிச் சாலை எதிர்ப்பை பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.